« இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்மழை காலம் »

கவிப்புயல்

October 28, 2007 | by hari [mail] | Categories: நக்கல், கவிதை

என் புதிய பட்டம் "கவிப்புயல்". ஏனென்று கேளுங்கள்! கேட்காவிட்டாலும் நான் சொல்கிறேன். இந்த இனிய, கருத்துள்ள, தத்துவம் நிறைந்த பாடலைப் எழுதியுள்ளேன். படித்து மகிழுங்கள். கவிஞர் கண்ணதாசன், வாலி, வைரமுத்து போன்ற பிரபலங்களே வியக்கும் அளவுக்கு இந்த கவிதையில் அழகுள்ளது. :p

தினமும் பாடி வாருங்கள். பாடிக்கொண்டே, "ஹரி வாழ்க வளமுடன்" என்று கூறுங்கள்! :))

ஓடி வா ஓடி வா ஓடி வா ஓடி வா,
ஓடி ஒடி ஓடி ஓடி ஓடி வா! (2)

ஒடி வா! நீ ஓடி வா!
ஓடி ஓடி ஓடி ஓடி ஓடி வா!
ஓடி வா! நீ ஓடி வா வா!
ஓடாமலே நீ ஓடி வா! (ஓடி வா)

ஓடி ஓடி வா, நீ ஓடி ஓடி வா,
ஓடாமலே நீ ஓடி வா!
ஓடி ஓடி வா, நீ ஓடி ஓடி வா,
ஓடாமலே நீ ஓடி வா (ஓடி வா)

ஓடி ஓடி ஓடி ஓடி ஓடி வா,
நீ ஓடி ஓடி ஓடி ஓடி ஓடி வா!
ஓடி ஓடி ஓடி ஓடி ஓடி வா,
எப்பொழுதும் நீ ஓடி வா! (ஓடி வா)

No feedback yet

Leave a comment


Your email address will not be revealed on this site.

Your URL will be displayed.
:!: :?: :idea: :) :D :p B) ;) :> :roll: :oops: :| :-/ :( :'( |-| :>> :yes: ;D :P :)) 88| :. :no: XX( :lalala: :crazy: >:XX
(Line breaks become <br />)
(Name, email & website)
(Allow users to contact you through a message form (your email will not be revealed.)